மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத்…
blog
யாழில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அநுரவால் திறந்துவைப்பு:
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட – குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறந்து வைத்தார்.. யாழ்ப்பாண…
மட்டக்களப்பில் – ஒரே வாரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஒரு வார காலத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.…
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா:
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை…
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்:
பாங்கொக்: தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு அந்நாட்டு…
யாழில் ஆரம்பமானது மாபெரும் போராட்டம்:
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி…
கைதான பாதாள உலகக் குழு தலைவர்களை அழைத்து வர இந்தோனேசியா பயணமானது விசேட பிலீஸ் குழு:
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். …
நீதிமன்றில் சரணடைந்த அத்துரலியே ரத்தன தேரருக்கு 2 வராங்கள் விளக்கமறியல்:
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று(29) காலை சரணடைந்தார். சரணடைந்த…
ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்:
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். …
விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின், விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்…