32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை…
blog
இலங்கை – இந்திய பாதுகாப்பு செயலாளர்கள் டில்லியில் சந்திப்பு:
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா…
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில்:
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் வியாழக்கிழமை…
சிவஞானம் சிறிதரனுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்:
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில்…
யாழில் தொல். திருமாவளவன்:
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்…
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக திரு. ரசிக்க பீரிஸ் நியமனம்:
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமனம் பெற்ற திரு. ரசிக்க பீரிஸ் அவர்கள் தனது கடமைகளை 14.11.2025 இன்று பொறுப்பேற்றார்.
கிளிநொச்சியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் A-9 பிரதான வீதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து…
வடக்கு, கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்ப்போம்:
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை இல்லாதொழிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு:
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை…
தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது:
மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி…