உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) இலங்கை வந்துள்ளார். …
Author: thamilnaatham_vijay
35 ஆண்டுகளின் பின் இராணுவ முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் காணி ஒப்படைப்பு!
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த…
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்:
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம்…
3 புதிய அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றபு:
இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி…
இலங்கையில், 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு!
இலங்கையில், 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், குறிப்பாக உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில்…
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவே தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்:
கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன…
47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும்…
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயரதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு :
இலங்கையின் பசுமை வலுசக்தித்துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படுமென ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய…
வெளியானது O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்:
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத்…
யாழ். பொலிகண்டி பகுதியில் படகு தீக்கிரை!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும்…