நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாத அதி சக்திவாய்ந்த ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை:

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில்…

உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்த “யாழ்ப்பாணம்”

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை…

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் 02 ஆம் இடம் பெற்ற பெண்கள் அணி!

35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை…

சீனாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பு!

ரஷ்ய போருக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டு சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய 15 எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இத்தடையைக் கண்டித்துள்ள…

யாழில், கவிப்பேரரசு வைரமுத்து !

கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.  திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே…

கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

நாகப்பட்டினத்துக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) முதல் இடைநிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை…

ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் –  பிரதமர் ஹரிணி அமரசூரிய 

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரில் ஐவர் பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க…

2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்:

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு…