ஜனாதிபதி உட்பட 160 பேர் நிதி மோசடி – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு:

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.  ஆளுங்கட்சியின்…

‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்களும், மைக்றோ ரக பிஸ்டலும் மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன்…

நவம்பர் முதல் வாகனங்களுக்கு புதிய இலக்கத்தகடு:

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி…

யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்:

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் , பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் :

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ்   அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது…

பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம்: ஐ.நா வில் ஜனாதிபதி அனுர

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை…

எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து விஜித ஹேரத் கலந்துரையாடல்:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய…

சிகிச்சை என்ற போர்வையில் வெளிநாடு சென்று அரசியல் தஞ்சம் கோர தயாராகும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி,…

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஜனாதிபதி அனுர:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.  ஐக்கிய…

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்து கவனம்:

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி,…