குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு!

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை!

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட…

செம்மணியில் இருந்து அமைச்சர் சந்திரசேகர், மற்றும் ரஜீவன் மக்களின் கடும் எதிர்பால் வெளியேறினர்:

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி…

யாழில் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Volker Türk கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்:

யாழ்ப்பாணத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்த சிறீதரன்:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை…

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை,…

திருகோணமலையில் – பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்:

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு…

நடிகர் ஶ்ரீகாந் ஐ அடுத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்…

யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட…