கடலில் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் காரணமாக மீனவர்களின் உயிரிழப்புகள் தொடர்பாகவும், அது குறித்து நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் எதிர்காலத்தில்…

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை:

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது…

இலங்கையில், ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை!

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார்.  இலங்கையில்…

அர்ச்சுனாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை: நீதிபதிகள் தெரிவிப்பு

இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு…

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அபாயம்!

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின்…

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமனம்:

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் இலங்கை நிர்வாக சேவை…

பேரவலத்தின் உச்ச சாட்சியே செம்மணி புதைகுழி: சீமான்

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று. உலக நாடுகள் இப்போதாவது மௌனம்…

வரி உயர்வால் புத்தகங்களின் விலை 20% அதிகரிப்பு!

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது…

அணு ஆயுதங்களை ஏற்றி செல்லக்கூடிய F-35A போர் விமானங்களை வாங்க பிரித்தானியா முடிவு!

பிரித்தானியா, அணு ஆயுதங்களை ஏற்றி செல்லக்கூடிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35A போர் விமானங்களை வாங்க இருப்பதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.…

குறைவான எடை கொண்ட புதிய துப்பாக்கியை உருவாக்கியுள்ளது இந்தியா :

சமையல் குக்கரை விட குறைவான எடை கொண்ட புதிய துப்பாக்கியை இந்தியா உள்நாட்டில் தயாரித்துள்ளது. இந்திய ஆயுதத் துறையின் முக்கிய தேவையாகிய…