கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து…
Author: thamilnaatham_vijay
பெங்களூரில், மூன்று இலங்கையர்கள் கைது!
இந்தியாவின் பெங்களூரில், 3 இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக…
சீனாவில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!
சீனாவின் விவசாய மற்றும் கிராமப்புற விவகார முன்னாள் அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள நீதிமன்றமொன்று இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்…
முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் இலங்கையின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க அனுமதி:
முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம்…
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டம்!
தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து…
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை முதல் பயணச் சீட்டு அவசியம்:
பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள்…
ஜப்பான் – இலங்கை வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரை:
ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார…
மூன்றரை வருடங்களின் பின் நாளை மீண்டும் திறக்கப்படும் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்:
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.…
கோட்டை பொலிஸாரால் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை அவர் வாக்குமூலம்…
12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது…