இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள…
Author: thamilnaatham_vijay
குஜராத்தில், பாலம் உடைந்ததால் ஆற்றில் வீழ்ந்த வாகனங்கள் – 9 பேர் பலி!
வதோதரா: குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர்…
இலங்கையில், பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி:
பிரபல இந்திய பொலிவூட் மற்றும் கோலிவூட் நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று புதன்கிழமை (09) மும்பையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.…
யாழில், வீதி ஓரமாக கிடந்த சடலம்!
யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளது. 48 வயதானவரே இவ்வாறு…
ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை:
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா…
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் யூ.டி. நிஷாந்த ஜயவீர:
தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில்…
நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வருக்கும் பிணை:
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான…
இனிய பாரதியின் சாரதி “செழியன்” கைது:
கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தராக கருதப்படும் ‘இனிய பாரதி’ என்று அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை…
பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி பிணையில் விடுவிப்பு:
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச்…
இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது:
இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர்…