தென்னிலங்கையில் ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது!

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் வீடொன்றில் இருந்து 2 துப்பாக்கிகள், மற்றும்  வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை  (22) மற்றும் இன்று  ஞாயிற்றுக்கிழமை (23)  அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை…

மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!

மூத்த தமிழ் ஊடகவியலாளரும், பிபிசி தமிழோசையின் தயாரிப்பாளராக கடமையாற்றியவருமான திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் நேற்று இரவு சுகஜீனம் காரணமாக பிரித்தானியாவில்…

83, பயணிகளுடன் இன்று (22) காலை  காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல்:

தமிழகம் – நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை  இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது.…

கொழும்பில் – தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை!

கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார்…

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு:

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு:

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம்…

தீயுடன் சங்கமமானார் மாவை!

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின்…

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலையின் நினைவேந்தல்:

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக…

மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி…