திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை:

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில்…

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

முல்லைத்தீவு நகரப் பகுதியில் சின்னாற்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. ஆற்றில் மிதந்த சடலம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல்…

பலாலியில் – நேரக்கட்டுப்பாடு விதித்த இராணுவம்:

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் நேற்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில், ராஜபக்ஷ தரப்பு செயற்பட்டது: பிமல் ரத்நாயக்க

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது என…

அ.தி.மு.க வுடன் கூட்டணி சேரும் பிரமாண்ட கட்சி!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே…

பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது:

இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு…

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 31 இளவயது பெண்களின் எலும்புக்கூட்டு தொகுதிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால்…

7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

நெடுந்தீவை அண்டிய இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

பிரித்தானியாவில், தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து!

பிரித்தானியாவின் – தென்கிழக்கு லண்டனின் எரித் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு…

3 மாதங்களுக்குள் ஆசிரியர், அதிபர் பிரச்சனைகளுக்கு தீர்வு:

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும்…