மறைந்த மாவைக்கு பிரித்தானியாவில் நினைவு வணக்க நிகழ்வு!

அண்மையில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் 31ஆம் நாள் நினைவை…

அம்பலாங்கொடை இரட்டைக் கொலை – சந்தேகநபர் நீதிமன்றில் சரணடைவு:

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றத்தில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.…

ஜேர்மனியின் புதிய சான்சிலரானார் Friedrich Merz!

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில்…

பாடசாலையொன்றில் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் சிறையில்:

வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலையின் நிர்வாகச்…

பிணையில் விடுதலையானார் ஞானசார தேரர்:

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…

கடல் வழியாக தமிழ்நாடு சென்றடைந்த இலங்கை அகதிகள்!

இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு ஒரே குடும்பத்தைச்…

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­காக 9 தமிழ்க்­கட்­சி­கள் கூட்­டணி!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை 9…

கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.  கொம்பனித் தெருவில் உள்ள ஒரு சொகுசு…

தீயுடன் சங்கமமானார் சாமி!

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி…