பெண் போராளிகளினுடைய மனித எச்சங்கள் நிறைந்துள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சிறீதரன் எம்.பி

”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

இலங்கையில், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்: பிரித்தானியா

அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை அமுல்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ள அதேவேளை, மதம் அல்லது…

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை கோருகிறது ஐ.நா!

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள்…

ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்றாக பல அடுக்காகவும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை…

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும்: EU

சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச தாரதரங்களை பின்பற்றும்வரை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்…

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணம்: சந்திரிக்கா

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப் போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர…

மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு – நடா அல் நஷிப்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல்…

பாகற்காயில் இத்தனை நன்மைகளா…?

பொதுவாகவே மரக்கறிகள்என்றால் சிலருக்கு அலர்ஜி. தினமும் உணவு உண்ணும் போது அதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியாமல் ஒதுக்கி விடுவார்கள். அதில் சிறியவரிலிருந்து…

மக்கள் பணத்தை சுறண்டும் தந்திரம் – அடுத்த ஆண்டு முதல் 2 புதிய வரிகள்!

அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு…

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 4 மனித எச்சங்கள் – ஊடகங்கள் செய்தி சேகரிக்க புதிய கட்டுப்பாடு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில்…