17 இந்திய மீனவர்கள் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது – 3 படகுகளும் பறிமுதல்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை:

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச…

கேரளாவில் புதியவகை வைரஸ் தாக்கம் – இருவர் பலி: மக்களுக்கு எச்சரிக்கை!

இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இருவர் பாதிக்கப்பட்டனர்.…

யாழ்-திருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!

யாழில் திண்ணைவேலி என அறியப்பட்ட திருதிருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்தே நேற்று…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் (தேர் திருவிழா) இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி விசேட உரை!

இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை குழுவினர் ஐக்கிய…

மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு…

கெளதமியின் 25 கோடி சொத்தை ஆட்டையை போட்ட அழகப்பன்!

முன்னணி நடிகையாக முன்னர் கொடிகட்டி பறந்த கௌதமி தன்னுடைய 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக காவல் ஆணையத்தில்…

அத்தியாவசியசேவையாக “புகையிரதசேவை” ஜனாதிபதியால் பிரகடனம்:

பயணிகள் புகையிரதசேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் புகையிரதத்திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு…

லிபியாவை உலுக்கிய புயல் – 2000க்கும் அதிகமானோர் பலி!

லிபியாவில் சக்திவாய்ந்த புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக”, 2,000 க்கும் அதிகமானோர் இதுவரையில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெரும் வெள்ளம் பல…