விகாரைகள் அமைக்கப்படுவதும், படையினரால் நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மனித எச்சங்களை மறைக்கவே:

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட…

மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) இடம்பெற்றநிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக…

சிறுமியின் கை அகற்ரப்பட்ட விவகாரம் – தாதி தன்னிலை விளக்கம்:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில்…

நீதிமன்ற சுயாதீனத்துவத்தைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் செயல் – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!

நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேசமுடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின்கீழ் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற…

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்:

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி…

14 ஆண்டுகளின் பின் இரணுவத்தினரால் பாடசாலை காணி விடுவிப்பு!

2009 இற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் காணி 14 ஆண்டுகள்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு…

இன்றும் 3 மனித எச்சங்கள் மீட்பு – இதுவரை 9 மனித எச்சங்கள் முழுமையாக கண்டெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாளான இன்றைய (13/09/2023) அகழ்வுப்பணீகளின் போது மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின்…

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 40 கைதிகள் முடிவு:

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 பேர்…

வெளியானது உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை !

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27…