இந்தியா – காங்கேசன்துறை கப்பல் சேவையால் 3 மாதங்களில் 6000 சுற்றுலா பயணிகள்!

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள்…

இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.…

சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றார் விஜயலட்சுமி!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து…

ஹக்கீமுக்கு எதிராக மட்டு, சாய்ந்தமருதுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது ஜும்மா பெரிய…

முல்லைத்தீவில் இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்:

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – மந்துவில் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 24 தமிழர்களை நினைவுகொள்ளும்…

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்களும், சில தடையப்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக…

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று (15) அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆவது…

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) வெள்ளிக்கிழமை முதல் அமுல்!

ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள்…

பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித்தும் சந்திப்பு:

பிரித்தானியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்…