நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு: உலக வங்கி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத்  திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய்…

நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை:

முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை…

அமரர். திருமதி. பத்மாதேவி அருளானந்தசிவம்

யாழ் இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் (Catford) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் கடந்த…

யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!

புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.…

திலீபனின் ஊர்தியை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டோரில் 6 பேர் பொலிஸாரால் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட…

ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு!

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என கருதி ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன்…

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டமையை கண்டித்து முல்லையில் போராட்டம்:

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த…

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின்…

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – 12 வயது சிறுமி உயிரிழப்பு!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்க்கிழமை)  ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல்…