ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…
Author: thamilnaatham_vijay
கொழும்பில் “தியாக தீபம்” திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடாத்த கோட்டை நீதிமன்றால் தடை உத்தரவு!
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…
பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி தலைமையிலான குழு:
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு…
யாழில் அறிமுகமாகும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைத் திட்டம்!
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது…
புலனாய்வு பிரிவு வீழ்ச்சியடைந்து விட்டதென்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயார்: சார்ள்ஸ்
நாட்டின் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை,மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. புலனாய்வு பிரிவினர் பலவீனமடைந்து விட்டார்கள் என்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக…
அதிமுக கூட்டணியில் இனி பாஜக இல்லை: ஜெயக்குமார்
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை…
தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சஜித் தெரிவிப்பு:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித் தலைவரால்…
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட இந்தியாவின் ஒய்சாலா கோயில்!
இந்தியாவின் – கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒய்சாலா கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில்…
விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை!
இசையமைப்பாளரும், நடிகருமான, இயக்குனருமான விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அன்ரனியின் மகள் லாறா…
மாத்தறையில் பாடசாலை ஒன்றிலிருந்து துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் மீட்பு!
மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கட்டிடம்…