அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா…
Author: thamilnaatham_vijay
பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வேண்டும் என்ற…
‘புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை’ வெளியுறவு அணுகுமுறை வெளியீடு!
பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் “புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடும் நிகழ்வு நேற்று (19)…
வவுனியாவில் – அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக மக்கள் போராட்டம்!
வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள்…
வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு:
சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என கோரி தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்று (20) சர்வதேச நாணய…
விகாரை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு!
சிவில் சமூக செயற்பாட்டாளர் பட்ராஜ் ராஜ்குமாரை நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
யாழ், பல்கலைக்கழகத்தில் தினமும் திலீபனுக்கு நினைவேந்தல்:
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.…
யாழ்-நல்லூரில் நடிகையும், பாடகியுமான ஆன்றியா!
இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் நல்லூர்…
பிரான்ஸில் ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு!
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்காவின்…
வறண்ட கூந்தல் மற்றும் முடி உதிர்வை தடுக்கும் அவகாடோ!
முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அடி முடி வெடிப்பு, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் தொல்லையாகத் தான்…