பிரான்ஸ் இராணுவத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

பிரான்ஸ் ராணுவம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நைஜர்…

அடுத்தடுத்து விக்ரம் நிகழ்த்திய கண்டுபிடிப்பு:

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கி வரலாற்று சாதனை படைத்த நிலையில், தற்போது அங்கு சில தனிமங்கள் இருப்பதையும்…

அமரர். திரு. பொன்னம்பலம் பஞ்சாட்சரம்

யாழ்ப்பாணம்இணுவில் – இணுவையம்பதி மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியாவை (லண்டன்) வதிவிடமாகவும்கொண்டபொன்னம்பலம் பஞ்சாட்சரம்அவர்கள் 01-09-2023 அன்றுலண்டனில்காலமானார். அன்னார்அப்பாக்குட்டி (இணுவில் மத்தியகல்லூரி ஸ்தாபகர்)…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க் கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி என்ற போர்க் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர்…

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக…

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ரணில் மறுப்பு!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்…

நேற்று (01) முதல் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேர சேவை ஆரம்பம்:

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் செப்ரெம்பர் முதலாம் (1) திகதி முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும்…

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்திய SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்…

புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…