இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பின:

சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச்செய்யவேண்டும் என வலியுறுத்தும்…

தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனுமதி:

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் பிற்போடப்பட்டமையினால்…

சுவிஸில் இருந்து இலங்கை சென்றவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை சென்றிருந்த தந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் தூக்கில்…

ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – பேராசிரியர் புஸ்பரட்ணம்

தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ்மொழியே ஸ்ரீலங்காவின் தொன்மையான மொழியெனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியரும், வரலாற்றுத்துறை, தொல்லியல்த்துறைத் தலைவரும்,…

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியூயோர்க்கில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஐக்கிய நாடுகளின்…

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு !

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் அறிவித்தார். அதன் படி…

போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டம்:

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று (21)  காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித…

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை: ஐ.நா வில் ரணில்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12% சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது…

அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, இருவர் காயம்!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப்…

செலவில்லா சித்த மருத்துவம்!

வாத நாராயணி இலை : இலையை நன்கு அரைத்து பாக்களவு அதிகாலையில் மூன்று தினங்கள் சாப்பிட்டு வர கை, கால் பிடிப்பு,…