ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூடி மறைப்பு : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு…

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் (03) திறந்துவைப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.   தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் திறந்து…

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! 

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில்…

ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு Porsche பிராண்ட் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்!

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன்…

சீமானுக்கும், எங்களுக்கும் முரண்பாடு இருந்தாலும் திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும்: அண்ணாமலை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவாலுக்கு பாஜக தயார் என்றும், அவரை விட 30 சதவீதம் வாக்கு அதிகமாக வாங்குவோம்…

மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷின் 2ம் ஆண்டு நினைவு வணக்கம் யாழில் இடம்பெற்றது:

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு னேற்றைய தினம் (2)  சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவு…

செப்டம்பர் இறுதிக்குள் இலங்கை தீவு முழுவதும் செயல்படத் தொடங்கும் “சினோபெக்”

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர சினோபெக் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகளை சந்தித்தார். சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின்…

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார்.

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே…

கதாநாயகனாக கலக்கி வரும் “யோகி பாபு” – வரிசையில் 4 படங்கள்!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் காமெடியன் அனைவரையும் தெரிக விடும் படி தொடர்ந்து தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருப்பவர் தான்…

இந்தியா – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது :

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு கிரிக்கெட் போட்டி இடையில் கைவிடப்பட்டதால்…