ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட கடனின்…
Author: thamilnaatham_vijay
ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் – அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல்: நீதி அமைச்சர்
இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை…
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்: எச்சரிக்கும் தேரர்
225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு…
தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி:
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று…
13ஐ தட்டிக் கழித்தால் மீண்டும் ஒரு பிரபாகரன் வருவார்: விக்னேஸ்வரன்
’13ஆம் திருத்தச் சட்டம் அதிகாரம் குறைந்த ஒன்று. அதுவும் இந்தியாவின் அனுசரணையின் பேரில் கிடைத்ததைத்கூட அரசாங்கங்கள் தட்டிக் கழித்து கொண்டு வருவார்களேயானால்…
மன்னாரில், 270,000 போதை மாத்திரைகள் மீட்பு – ஒருவர் கைது!
மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர்…
குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று ஹன்சீர் ஆசாத் மௌலானாவால் ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு!
சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள்…
முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு !
முல்லைத்தீவு, மல்லாவிப் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (23) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் …
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை
வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை…
மலேசியாவில் 3 இலங்கையர் கொலை!
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைகளை இரண்டு இலங்கையர்கள் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது…