பிரித்தானியாவின் – தெற்கு லண்டன் பிரதேசத்தில் உள்ள குரோய்டனில் 15 வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி…
Author: thamilnaatham_vijay
முல்லை – புதுக்குடியிருப்பில், யானையில் வீதி உலா வந்த விநாயகர்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில்…
தமிழக முதல்வர் உருவப்படத்திற்கு இறுதிச்சடங்கு செய்த கர்நாடக ஆர்ப்பாட்டக்காரர் – சீமான் கண்டனம்!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் உருவப்படத்திற்கு கன்னட அமைப்பினர் இறுதிச்சடங்கு செய்ததற்கு,…
கொரோனாவை விட கொடிய வைரஸ் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
உலகை தாக்க வரும் கொரோனாவை விட கொடிய வைரஸால் ஒன்றின் காரணமாக 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார…
ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ்…
ஜெர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி ரணில்:
ஜேர்மனியில் நடைபெறும் பெர்லின் குளோபல் அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மனிக்கு…
கொட்டும் மழையிலும் மக்கள் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!
கொட்டும் மழைக்கும் மத்தியில் “தியாக தீபம்” திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…
கடனை மீளச் செலுத்தும் விடயத்தில் அரசியலமைப்பு மீறல்கள் : மத்திய வங்கி ஆளுநர்!
வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாது என்று அரசாங்கம் கூறிய விடயத்தில் அரசியலமைப்பு மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளை…
பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் என்றும் அனுமதிக்காது!
போரில் உயிரிழந்த அனைவருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் அனுமதியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்…
ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை!
ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அதிவேக படகு சேவையானது 60…