குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது…
Author: thamilnaatham_vijay
பதவி விலகிய நீதிபதியை தொடர்புகொள்ள முடியவில்லை:
பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…
நீதித்துறையில் சுயாதீனத்தன்மையையும் நம்பகத்தைன்மையையும் உறுதி செய்யவும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இங்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குமாறும் நீதித்துறையில் சுயாதீனத்தன்மையையும் நம்பகத்தைன்மையையும் உறுதி செய்யுமாறும் யாழ்ப்பாணப்…
மின் கட்டணம் அதிகரிப்பு?
இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல்…
உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிவை துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி!
குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உயிர்…
பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற வல்லிபுரம் ஆழ்வார் தேர் திருவிழா!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
யாழ்ப்பாணத்தில் மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில்…
வவுனியாவில் இடம்பெற்ற பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி:
பனை அபிவிருத்தசபையின் அனுசரனையில் வவுனியவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி இன்று(28) நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பனை…
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும்: தேர்தல்கள் ஆணைக்குழு
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், அவை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே இரத்து…
வைஷாலியின் கையினை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு புதன்கிழமை (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட…