இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட…
Author: thamilnaatham_vijay
இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். : மூவர் அதிரடியாக கைது!
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர்…
துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்புக்குள் நுழைய தடை!
துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம்:
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார்…
மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்:
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர்…
நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக: க.வி.விக்னேஸ்வரன்
நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க…
விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றால் தடை உத்தரவு!
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்த nஇலையில்,…
துருக்கியில் குண்டு வெடிப்பு!
துருக்கியின் உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு “பயங்கரவாத தாக்குதல்”…
நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமைக்கு நாடும், அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்: இரா.சம்பந்தன்
அழுத்தங்களால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும்…
நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான…