வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்…
Author: thamilnaatham_vijay
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும் – எதிரணி
சர்வதேசத்தில் இலங்கை குற்றவாளி கூண்டில் உள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை நேரடியாக தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும். ஆகவே,…
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: சஜித்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் செயற்திறமையாக நிறைவேற்ற தவறியதாலேயே இரண்டாவது கடன் தவணை தொடர்பான மீளாய்வு கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக…
புதிதாக தயாரிக்கப்பட்ட மலேரியா தடுப்பு ஊசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்:
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட R21/Matrix-M எனும் மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி…
திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டம்!
முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்கமக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது: யாழ் அரச அதிபர் கவலை
சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம்…
எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்கத் தூதுவர் விசேட சந்திப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்…
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்:
மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறிய குற்ரச்சாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்…
மெக்சிக்கோவில் – தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலி!
மெக்சிக்கோவில் தமௌலிபாஸ் கடலோர மாநிலத்தில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்…