திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள்!

தமிழக மாவட்டம் திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் பயிற்சி எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில்  துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான  நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த…

தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில்   தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிப்பு!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப்…

ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு:

தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில்…

வெளியானது அறிவிபு – 2024 ஜனவரி 4ஆம் திகதி உயர் தரப் பரீட்சை!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான (2023 கல்வியாண்டு) புதிய திகதிகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2024…

சர்வதேச சமூகம் தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே…

இளையோர் மத்தியில் சிகரட் பாவனையை நிறுத்த பிரித்தானியாவில் புதிய திட்டம்!

இளையோர் சிகரெட்பாவனையை தடுக்கும் நோக்கில் சிகரட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு புதிய தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை…

சீரற்ற வானிலை காரணமாக  12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

”நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்: உலக வங்கி

1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்:

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…