கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐ.நா. மற்றும்…

இஸ்ரேலில் இதுவரை 700 பேர் உயிரிழப்பு – 1600 க்கும் மேற்பட்டோர் காயம்!

ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1600 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள்…

இலங்கையில் – இந்த ஆண்டில் மட்டும் 1733 பேர் விபத்துக்களில் உயிரிழப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733…

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது: ஜனாதிபதி ரணில்

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய…

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவிவரும் தொடர் மழையோடு கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை,…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது…

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்…

தாழ்வான பகுதிகள் விரைவில் வெள்ளத்தில் மூழ்கலாம் – மாவட்ட செயலாளர் எச்சரிக்கை:

மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டுகளை தாண்டி நீர் மட்டம் உயர்ந்தால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் தாழ்நிலப் பகுதிகள்…

பல ஏவுகணைகள் எதிரிகளின் வானில் பாயும் – ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது: விளாடிமிர் புடின் விடுத்த எச்சரிக்கை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த யாருக்கேனும் எண்ணம்…