யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (4) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT…

புனரமைக்கபட்ட இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்காக திறப்பு!

இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் புனரமைக்கபட்டு இன்று(04) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இனுவில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசா…

சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல:

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுகாதார சேவையாளர்கள்…

தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல் – 12 வீடுகள் தீக்கிரை!

ஹட்டன் ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. …

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி வெளியானது!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.…

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை கடுமையாக விமர்சித்த கருணாஸ்:

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். அதன்படி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப்…

உண்ணாவிரத போராட்டத்தை “காத்திருப்பு போராட்டம்” ஆக மாற்றி தொடரும் தமிழக மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று…

இலங்கைக்கு மேலும் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின்…

நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் பயிற்சி நெறிகளை வழங்குவோம் என உறுதி வழங்கிய இந்தியத் தூதுவர்!

அகில  இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.  தமிழ் ஊடகவியலாளர்கள்…

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் 31ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவுகூரும் உணர்வுபூர்வமான நிகழ்வு நேற்று…