இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போருக்கு மத்தியில் மூடிய அறையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக்…
Author: thamilnaatham_vijay
முன்னாள் வன்னி MP கொலை வழக்கில் இருந்து மனைவி உட்பட மூவர் விடுதலை:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரது மனைவி…
மலையகத்தில் தொடர் கன மழை – வெள்ளத்தில் மூழ்கிய பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள், குடியிருப்புக்கள்!
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ பிரதேசத்தில் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து…
விசமிகளால் சேதமாக்கப்பட்டுவரும் மூதூர், கங்குவேலி குளம்!
மூதூர், கங்குவேலி குளமானது சிலரினால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளம் சேதமாக்கப்பட்டு வருவதன் காரணமாக குளத்தை…
தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு:
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள், நேற்று நாடு திரும்பிய…
யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை…
ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவன் உயிரிழப்பு!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான…
யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானிய அமைச்சர்!
இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன்…
பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?
“தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக” ஹமாஸ் போராளிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.…
பிரிட்டன் – லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து, விமான சேவைகள் ரத்து!
பிரிட்டனில் உள்ள லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.…