ஊடகப் பணியில் தம்மை அர்ப்பணித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற துடிப்போடு பணியாற்றியமைக்காக இலங்கை அரச படைகளாலும், அதன் ஒட்டுக் குழுக்களாலும்…
Author: thamilnaatham_vijay
வழக்கில் இருந்து விடுதலையானார் விஜயகலா மகேஸ்வரன்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணத்திற்கு ஆதாரங்கள் போதாதாம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என…
வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!
நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர்…
20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டாக வேண்டுகோள்:
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும் என அனைத்து தமிழ்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது: சபாநாயகர்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம் பாராளுமன்றில்…
அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு:
அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று (17) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின்…
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மரணம்!
மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…
கிழக்கில் – நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள்:
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே…