உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளை மீளப் பெற்றார் ஹக்கீம்:

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய…

“கணேமுல்ல சஞ்சீவ” கொலைக்குற்ற சந்தேக நபர்கள் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் இன்று(07) ஆஜர்:

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர்…

யாழில், அங்கவீனமானோருக்கான சிறப்பு வாகன மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வினியோகம்.

இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு வாகன அனுமதிப்பத்திரமும், சாரதி அனுமதி பத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளர்களுக்கு…

மது உற்பத்தி தொழிற்சாலையில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை:

புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கல்லாக்கோட்டை கிராமத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனியார் மதுபான உற்பத்தி தொழிற்சாலை…

தர்மபுரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று(06) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 50வயதுடைய பொன்னுத்துரை சித்திரவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.…

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது!

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுமதி பெறாமல்…

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் இன்று (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தூக்கில் தொங்கி…

த்லைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய மக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு:

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். …

இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு!

இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. …

கட்சி வழக்கில் உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை: சிறீதரன்

எமது கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது…