ட்றம் குத்துக்கரணம் – உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா!

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை…

பெண் வைத்தியருக்கு நீதி கோரி திருகோணமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் !

அநுராதபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின்…

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்:

இன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (13) காலை 8.00 மணிவரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள்…

மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு:

பிபிசி தமிழோசை வாயிலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்து தமிழர் மனங்களில் குடிகொண்ட திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்று…

தலைமறைவான தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக ரிட் மனு தாக்கல்!

தலைமறைவான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  2023 ஆம்…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் முடிவு:

அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 17 மற்றும் 18…

போலி ஆவணம் தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த முன்னாள் அமைச்சர் தப்பியோட்டம்!

போலி ஆவணங்களை தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக…

இன்று (08) முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

மறைந்த மூத்த ஊடகவியலாளர் “ஆனந்தி” அவர்களுக்கு லண்டனில் நினைவு வணக்கம்!

உலக தமிழரின் குரலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசை வாயிலாக ஓங்கி ஒலித்து அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “திருமதி.…

தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது…