வீசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடியில் ஈடுபட்டோரென இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகள், கைது…
Author: thamilnaatham_vijay
செம்மணியில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் – ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறிவு!
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம்…
மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூரண கடையடைப்பு :
மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் –…
தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்:
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு…
எலான் மஸ்க்கிற்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்:
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 1,996 கோடி அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு…
செம்மணியை பார்வையிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அர்ச்சுனா!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத்…
‘கன்சைட்’ எனும் சட்டவிரோத நிலக்கீழ் சித்திரவதை முகாம் – கடற்படை தளபதி ஒப்புதல் வாக்குமூலம்!
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலக்கீழ் சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று…
இலங்கையில் “அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டபம்” இன்று திறந்து வைப்பு!
நுவரெலியா, சீத்தா எலிய பகுதியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) வெளிவிவகார,…
புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் பிரதமர்
புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல்,…