மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள்…
Author: thamilnaatham_vijay
யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஷா முதலாம் வெற்றியாளராக தெரிவி!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா, தமிழகத்தில் ஸி தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த…
பாடசாலைகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்ல தடை: ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 394 குடும்பங்கள் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட…
பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைக்கு!
பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின்…
யாழ் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியில் அளவீட்டு பணிகள்!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் இன்று (வெள்ளிக்கிழமை) அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்…
மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவையினர் இமாலய பிரகடனம் சமர்ப்பிப்பு:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்துள்ளது. உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்…
பிரித்தானியாவை அச்சுறுத்தும் 100 நாள் இருமல்!
‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும்…
நாடளாவிய ரீதியில்டெ ங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…
எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு:
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி மற்றும் தமிழ்த்…