மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு:

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற…

வைத்தியர்களின் வெளியேற்றத்தால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகள்!

கடந்த 2023 ஆம்  ஆண்டு முதல்  இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை காரணமாக 2,113 குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

முருகனை பிரித்தானியாவுக்கு செல்ல அனுமதிக்க முடியாது – இலங்கைக்கு நாடு கடத்தலாம்: இந்திய மத்திய அரசாங்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என…

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் : யாழிலும் பெருமளவானோர் கைது!

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது…

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மோடியிடம் ஸ்ராலின் வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (19.12.2023) சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய பேரிடராக அறிவிக்க…

யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை – 219 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு!

வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை…

வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி!

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் ! முல்லைத்தீவில் 1126 குடும்பங்கள் பாதிப்பு:

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது  பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து  அதிகளவில்…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட…