யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை டெங்கு நோயினால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் மாத்திரம் 40…
Author: thamilnaatham_vijay
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது…
உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள…
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்:
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி…
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இலங்கையை பூர்விகமாகக் கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60 ஆவது வயதில் நேற்று இரவு…
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை: மஹிந்த தேசப்பிரிய
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும்…
நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் 300 மில்லியன் டொலர்!
தமிழ்நாட்டில் நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்…
ரிவோல்வர் துப்பாக்கியோடு இங்கிலாந்து பிரஜை விமான நிலையத்தில் கைது!
சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய…
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்:
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம்…