VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. அந்தவகையில் VAT…
Author: thamilnaatham_vijay
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள வவனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று முல்லைத் தீவில்…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் கொண்டாட்டம்!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,500 கோலங்கள் , 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், பொங்கலை வரவேற்கும்…
ஊடகவியலாளர் லசந்தவின் நினைவுதினமும் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவுதினம் இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு…
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தம்மரத்ன தேரர் தயாராம்…!
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ்…
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மூன்றாவது நாளாகவும் இன்று (05) கொழும்பில் போராட்டம்:
இலங்கை மின்சார சபைக்குசு் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபையின்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 320 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்:
திருகோணமலையின் வெருகல் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 320 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் பாராளுமன்ற உறுப்பினர் கபில…
சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு:
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்…
வாகனப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!
பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வரி அடையாள இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து…
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல்:
இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட…