மான்செஸ்டரில் கத்திக் குத்து – 14 வயது சிறுவன் மரணம்!

பிரித்தானியாவின் – வடக்கு மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை குறித்த…

ஐநா ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உக்ரேனிய தளங்கள்:

ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் இரண்டு நகரங்களில் உள்ள முக்கிய வரலாற்று தளங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாக ஐநாவின் பாரம்பரிய அமைப்பான…

தென்னிலங்கையில் – சூட்கேஸில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

தென்னிலங்கை – சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சூட்கேசுள் ஆண் ஒருவரின் சடலம்…

யாழ் – நாயன்மார்கட்டு பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்…

கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற பளை மத்திய கல்லூரி வீரர் வி. ராம்கி !

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பளை மத்திய கல்லூரி வீரர் வி. ராம்கி தங்கப் பதக்கம் வென்று வடமாகானத்திற்கு பெருமை…

சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத்…

இந்தியா – காங்கேசன்துறை கப்பல் சேவையால் 3 மாதங்களில் 6000 சுற்றுலா பயணிகள்!

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள்…

இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.…

சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றார் விஜயலட்சுமி!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து…

ஹக்கீமுக்கு எதிராக மட்டு, சாய்ந்தமருதுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது ஜும்மா பெரிய…