திலீபனின் ஊர்தியை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டோரில் 6 பேர் பொலிஸாரால் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட…

ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு!

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என கருதி ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன்…

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டமையை கண்டித்து முல்லையில் போராட்டம்:

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த…

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின்…

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – 12 வயது சிறுமி உயிரிழப்பு!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்க்கிழமை)  ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல்…

முல்லைத்தீவில் – அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கிலோ…

பிறேஸிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபதானது நேற்று (சனிக்கிழமை)…

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான…