கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்:

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.  பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள…

கிரேக்க கப்பலின் மீது ஹூத்திக்கள் தாக்குதல்!

செங்கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்திய நிலையில் அந்த…

இளையோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் !

19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடர் இன்று வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் போட்டியில்…

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம்:

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல்:

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.…

உகண்டா பயணமானார் ஜனாதிபதி ரணில்:

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

இந்த ஆண்டு பிரித்தானிய பொதுத்தேர்தலில், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு!

வெளிநாடுகளில் 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற ஒரு விதி பிரித்தானியாவில்…

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம், பேசாலையை…

கொழும்பில் 500 கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை!

கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக…

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலைத் திட்டம் பொலிஸாரால் நாடுபூராகவும்…