அர்ச்சுனா எம்.பி க்கு தற்காலிக தடை:

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்…

வடக்கு மாகாண சபையில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி கருத்தரங்கு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக்…

தீவிரமாக தேடப்பட்டு வந்த தேசப்பந்து தென்னக்கோன் சற்று முன்னர் சரணடைந்தார்!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அதி தீவிரமாக தேடப்பட்டு…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 மீனவர்கள் கைது:

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (17)…

கனடாவின் புதிய பிரதமர் பிரித்தானிய மன்னரையும் பிரதமரையும் சந்தித்தித்து கலந்துரையாடல்:

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி இன்று திங்கட்கிழமை மாலை டவுனிங் தெருவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இங்கிலாந்துப் பிரதமர்…

பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடல்:

மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்லது. சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ்…

மெகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக…

நாளை 24 மணி நேர வேலை நிறுத்தம்: சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு!

திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு…

தேசபந்து தென்னக்கோனின் ரிட் மனு நிராகரிப்பு: கைது செய்யுமாறும் உத்தரவு!

தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால்…

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்

மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு…