இலங்கையின் தற்போதைய அரசாங்கம், எந்தவித பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதை,…
Author: thamilnaatham_vijay
ரணிலை சிறையிலடைத்தது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வருத்தம் அளிக்கிறதாம்:
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை (22) திடீரென வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு…
துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்!
திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும்…
ரணிலை 4 நாட்கள் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. நேற்று…
யாழில், ரி – 56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5ஆயிரம் ரவைகள் மீட்பு!
கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு…
புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை…
சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில்…
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மன்னார் காற்றாலை மின் திட்டம்:
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்…