விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி…

ரணிலுக்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குவிந்த மக்கள் !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து…

‘சூம்’ தொழில்நுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ரணில்:

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சசிதேவி ஜலதீபன், திங்கட்கிழமை (25) பதிவாளர் நாயகத்திணைக்களத்தில் புதிய பதிவாளர்…

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜூலை கலவரங்களுக்கும், பல படுகொலைகளுக்கும் பொறுப்பு கூறவேண்டிய நபரே ரணில்:

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில்…

1996 இல் அரியாலையில் காணாமல்போன சகலரையும் 7 ஆம் இராணுவக் காலாட்படை உயரதிகாரிகளே கைதுசெய்தனர்:

யாழ். அரியாலையில் ‘சம்பத்’ எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டிலே அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன…

சத்துருக்கொண்டான் படுகொலை – புதைகுழி தோண்டப்பட வேண்டும் என மட்டு மாநகர சபையில் தீர்மானம்:

சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 3ஆவது மாதாந்த அமர்வு…

சிறையில் அடைக்கப்பட்ட ரணிலின் உடல் நிலை மோசமடைந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி:

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை…

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கையொப்பப் போராட்டம்:

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்”  கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்…