கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

180 கோடி வசூல் ஆன தி.மு.க வின் மொய் விருந்து:

தமிழர்களின் வீடுகளில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மொய் என்பது காலந்தொட்டு வந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. ஒரு வீட்டில் நடக்கும்…

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  இந்திய மத்திய தகவல்…

புனரமைக்கப்பட்ட கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு:

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி…

ஆரம்பமானது சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்:

கிழக்கில் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படு கொலைக்கு கான சர்வதேச…

கெஹல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலத்தால் சிக்கலில் பல அரசியல்வாதிகள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விசேட…

நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு திடீர் பதவி உயர்வு – செம்மணி வழக்கை திசைதிருப்பும் நோக்கமா!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று…

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – யாழ், காலி மாவட்டங்கள் முதலிடத்தில்:

2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி…

சூடானில் – 1000 க்கும் அதிகமானோர் பலி!

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மண்சரிவானது கடந்த 31…

செம்மணியில் – மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து…