தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று…
Author: thamilnaatham_vijay
நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ;
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்: ஜனாதிபதி
2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும்…
நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் மித்தெனிய…
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர கலந்துரையாடல்:
உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை…
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்:
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
நான்கு மணி நேரத்துள் கடவுச்சீட்டு:
நான்கு மணி நேர கால அவகாசத்துக்குள் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப்…
கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 30 ஏக்கர் காணி:
கடந்த 2009 ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பூனகரி பிரதேச செயலாளர்…
ஜெனீவா பயணமானார் அமைச்சர் விஜித ஹேரத்:
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். …
பொறுப்புக்கூறல் திட்டத்தை எதிர்க்கிறோம் – ஐ.நா வின் தீர்மானத்தை ஏற்க முடியாது: இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள…