புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை…

சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.  மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில்…

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…

தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மன்னார் காற்றாலை மின் திட்டம்:

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்…

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நாளை :

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …

வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…

டிப்பரோடு மோதிய பேரூந்து – 26 பேர் காயம்!

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

ஜேவிபி தலைமையகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்:

வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்திற்கு முன்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் 68 வயது பெண் படுகொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத…