நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இறுதி முடிவுகள் – முன்னிலையில் திசை காட்டி:

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (7) வெளியாகியுள்ளது. அதன்படி,  தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள்,…

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக வெற்றி:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமாகியது முல்லைத்தீவு:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச…

தமிழர்களிடம் இருந்து கைநழுவிப்போனது மன்னார் !

டைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி:

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த…

யாழ் மாவட்டத்தில் முன்னிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை…

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கைசாத்து:

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான பலமில்லியன் பவுண்டு மதிப்பிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தற்போது இறுதியாக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பன்னாட்டு…

ஜேர்மனியின் புதிய சேன்சலராக Friedrich Merz தெரிவு!

ஜேர்மனியின் புதிய சேன்சலராக ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், கன்சர்வேட்டிவ் கட்சித்…

காணாமல் போன நபர் நந்திக்கடலில் இருந்து சடலமாக மீட்பு!

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை…

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்:

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற…