நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்ட வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள்:

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பில் இன்று (28) ஈடுபட்டனர். 

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணி அளவில் கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக இடம்பெற்றது. 

இதன்போது, தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *