எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடிய இந்திய பிரதமர்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது.

இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *