மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் குறித்த குற்றஞ்சாட்டை முன்வைத்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.