மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக…
Category: முதன்மை செய்திகள்
ஜெனீவாவில் – பிரிட்டனின் ஏற்பாட்டில் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பு இன்று:
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று (6) ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக…
உலகம் முழுவதும் பரவும் புதியவகை “கோவிட் Pirola”
புதிய வகை கோவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை கோவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது…
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – தாஜபக்ஷேக்களுக்காகவே நடாத்தப்பட்டது: சனல் 4 இல் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என 2019 ஆம்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னணியில் அரச புலனாய்வு அதிகாரி – த டைம்ஸ் !
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில்…
2023 A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்து:
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தெரிவு!
யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக…
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும்…
புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
கொட்டும் மழையிலும் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று (01-09-2023) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக இடம்பெற்ற…