ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
Category: முதன்மை செய்திகள்
எமது மண்ணை காப்பாற்றவாவது தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும்:
தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி…
முல்லை – பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 100 க்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள்!
முல்லைத்தீவு மாவட்டம் – இரணைப்பாலை கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும்…
கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானம்!
பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.…
இலங்கைக்கான வீசா பிரச்சனை – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்:
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா,…
யாழில் அதிக வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு!
அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில்…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்:
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
கோட்டா தொலைபேசியில் பேசியதை நிரூபிக்கத் தயார்! – பேராயர் அதிரடி.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என…
15 மரக்கறிகளின் விலைகள் குறைப்பு!
கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (4) மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. அதற்கமைய 15 மரக்கறி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 3 மணியளவில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…