காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட…
Category: முதன்மை செய்திகள்
செம்மணியில் இருந்து அமைச்சர் சந்திரசேகர், மற்றும் ரஜீவன் மக்களின் கடும் எதிர்பால் வெளியேறினர்:
யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி…
திருகோணமலையில் – பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்:
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு…
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட…
தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை: ஈரான் வெளியுறவு அமைச்சர்
இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. …
Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளது. இத் தாக்குதலானது Qatar நாட்டிற்கு எதிரானது…
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்:
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்…
நில அபகரிப்புகள் மற்றும் மனித புதைகுழி அகழ்வு விடையங்களில் ஐ.நா வின் பிரசன்னத்தின் ஊடான நீதி வேண்டும்:
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும்…
அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார்: unicef
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள்…
“சைபர்” குற்றங்களில் ஈடுபட்ட சீனர்களை நாடு கடத்தியது இலங்கை:
நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு,…